ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தால் சென்னையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். இந்நிலையில் ஆளும் கட்சியினரின் அராஜக நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.